chennai வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.